புத்தம் புதுக் காலை விடியாதா... முதல் தொடரின் வழித்தடத்தில் இன்னுமோர் முறை சமகால தமிழ் சினிமாவின் அசலான, உயிர்ப்புள்ள 5 குரல்களை இணைக்கிறது - ஹலிதா ஷமீம், பாலாஜி மோகன், ரிச்சர்ட் அந்தோனி, சூர்ய கிருஷ்ணா மற்றும் மதுமிதா சுந்தரராமன் - இன்றைய தெளிவில்லா சூழ்நிலையில் நம்பிக்கையும் அன்பும் செறிந்த, மனிதத்தைக் கொண்டாடும் 5 புதிய கதைகளுடன்.