ஆக, மறுதினம், கடவுள் நாஜிகளை வேட்டையாடும் ஹன்டர்ஸ் குழுவை உருவாக்கி, மாயரின் வேண்டுதலால், ஜோனாவை அவர்களில் ஒருவனாக்குகிறார். ஹன்டர்ஸ், "வேட்டையில் சிறுவனுக்கு இடம் கூடாது, வேண்டாம்.” எனக் கூக்குரலிட, ஜோனாவோ தன் தகுதியை நிரூபித்து, ஒரு புது எதிரியின் இருள் சூழ் மந்திரத்தையே விளக்கி விட, முதிய பெண்ணின் மரணத்தை விசாரிக்கும் மில்லி, ஒரு பிரம்மாண்ட தீய சக்தியின் இரகசிய உண்மைகளை அம்பலமாக்குகிறாள்.ஆக, மறுதினம், கடவுள் நாஜிகளை வேட்டையாடும் ஹன்டர்ஸ் குழுவை உருவாக்கி, மாயரின் வேண்டுதலால், ஜோனாவை அவர்களில் ஒருவனாக்குகிறார். ஹன்டர்ஸ், "வேட்டையில் சிறுவனுக்கு இடம் கூடாது, வேண்டாம்.” எனக் கூக்குரலிட, ஜோனாவோ தன் தகுதியை நிரூபித்து, ஒரு புது எதிரியின் இருள் சூழ் மந்திரத்தையே விளக்கி விட, முதிய பெண்ணின் மரணத்தை விசாரிக்கும் மில்லி, ஒரு பிரம்மாண்ட தீய சக்தியின் இரகசிய உண்மைகளை அம்பலமாக்குகிறாள்.