சாவித்ரி (நந்திதா) அவளின் திருமணத்தை நினைத்து சிறு வயதிலிருந்து ஆவலாக இருக்கிறாள். அவளின் குடும்பம், ரிஷியுடன் (நாரா ரோஹித்) அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த கல்யாணமே சாவித்ரியோடுதான் என்பதுதான் கதையில் திருப்பம். அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.