சூரி மற்றும் பிற கான்ஸ்டபிள்களால் பிடிக்கப்பட்ட பின், கிளர்ச்சித் தலைவர் பெருமாள் வாத்தியார், தன்னை ஒரு புரட்சியாளனாக மாற்றிய கடந்த காலத்தைப் பற்றி அவர்களிடம் பேசுகிறார். முன்பு அவர் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார், தன் கிராம மக்கள் தாக்கப்பட்டபோது அவர் ஆயுதம் எந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். அவர் 'மக்கள் படை' என்னும் ஒரு கிளர்ச்சிக் குழுவை உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.