ஆனந்த் இங்கல்கியின் மகனாகிய விஜேந்திர இங்கல்கி, அத்தியாயம் 2 இல் கே.ஜி.எஃப் மற்றும் ராக்கியின் கதையைத் தொடர்கிறார். கருடனைக் கொன்ற பிறகு வனராமின் ஆட்களின் தாக்குதலிலிருந்து ராக்கி உயிர் பிழைக்கிறார். நாராச்சி மக்களுக்கு ஒரு ஹீரோவாகவும் மீட்பராகவும் விளங்கும் அவர், தனது அம்மாவிற்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதீரா, இனயத் கலீல், ராமிகா சென் என பல வடிவில் தடைகளைச் சந்திக்கிறார்.
IMDb 8.2/1020222 ம 45 நிமிடம்