பிச்சைக்காரன் தேவாவை தொழில் அதிபர் நீரஜிடம் வேலை பார்க்கும் முன்னால் CBI அதிகாரி தீபக் தேவாவை நீரஜின் பினாமியாக மாற்றுகிறார்.தேவா தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் அவன் வங்கி கணக்கில் உள்ள பத்தாயிரம் கோடியுடன் தப்பித்து போகும் போது சமிராவை சந்திக்கிறான்.சமிராவும் பாவம் என்று தேவாவிற்கு உதவி செய்ய நீரஜ் ஆட்கள் இருவரையும் துரத்த வாழ்வா சாவா போராட்டத்தில் தேவா நீரஜை எதிர்த்து போராடுகிறான்.
IMDb 6.4/1020253 ம 1 நிமிடம்