பாரிஸில், தனது புது வாழ்வை சீரமைக்கும் ஆண்டு, பெல்லிக்கு முழு வாழ்வாகவே நீள்கிறது. தன் ஊரில், ஜெரமையா, அவள் இல்லாமல் மீண்டும் தன்னை ஒருமுகப் படுத்தி வாழ முயல்கிறான். கான்ராடோ, காலஃபோர்னியாவில், பெல்லியை பற்றிய நினைவுகளை இன்னும் அகற்ற முடியாமல் தவிக்கிறான்.பாரிஸில், தனது புது வாழ்வை சீரமைக்கும் ஆண்டு, பெல்லிக்கு முழு வாழ்வாகவே நீள்கிறது. தன் ஊரில், ஜெரமையா, அவள் இல்லாமல் மீண்டும் தன்னை ஒருமுகப் படுத்தி வாழ முயல்கிறான். கான்ராடோ, காலஃபோர்னியாவில், பெல்லியை பற்றிய நினைவுகளை இன்னும் அகற்ற முடியாமல் தவிக்கிறான்.