மகன் பிஜேவின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு நீதிபதி பர்நெல் ஹேரிஸ், தன்னால் கேட்க முடிந்த கடவுளின் குரல், பிஜேவின் மனைவி ஜோஸ்லினை கற்பழித்து, பிஜேவின் தற்கொலை முயற்சிக்குக் காரணமான அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க சொல்வதாக நம்புகிறார். ரெவரென்ட் பாலால் தூண்டப்பட்டு, வெறித்தனமான வன்முறையாளன் மற்றும் பழைய சிறைவாசி கேடியுடன் சட்டத்துக்குப் புறம்பான நீதியளிக்கும் நோக்கத்துடன் கிளம்புகிறார்.மகன் பிஜேவின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு நீதிபதி பர்நெல் ஹேரிஸ், தன்னால் கேட்க முடிந்த கடவுளின் குரல், பிஜேவின் மனைவி ஜோஸ்லினை கற்பழித்து, பிஜேவின் தற்கொலை முயற்சிக்குக் காரணமான அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க சொல்வதாக நம்புகிறார். ரெவரென்ட் பாலால் தூண்டப்பட்டு, வெறித்தனமான வன்முறையாளன் மற்றும் பழைய சிறைவாசி கேடியுடன் சட்டத்துக்குப் புறம்பான நீதியளிக்கும் நோக்கத்துடன் கிளம்புகிறார்.