ஐந்து நபர்கள் சொந்த வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் ஜெயிக்க விரும்புகின்றனர். ஆனால் விதி அவர்களுக்கு வேறு விதமான திட்டங்கள் வைத்திருக்கின்றது. அவர்கள் அனைவரும் பிரச்சனையில் சிக்குகின்றனர். இது பைத்தியக்காரத்தனம் மற்றும் வேடிக்கை நிறைந்த தவறான புரிதல்களின் கதை.