ரீ:கிரியேட்டர்ஸ்

ரீ:கிரியேட்டர்ஸ்

மக்கள் பல கதை உருவாக்கினர்.துயரம்,கோபம், உணர்ச்சி.உணர்வுகள்,உணர்ச்சிகளை தூண்டும் கதைகள்.இருந்தாலும்,அந்த உணர்வுகள் ஒரு பார்வையாளரின் உணர்ச்சிகளைக் காட்டிலும் வேறு இல்லை.கடவுள் உள்ள கதாபாத்திரம் தங்கள் சொந்த விருப்பத்திற்கு அவர்களுடைய கண்களில்,கடவுளர்களைப் போலவே, கதைகளின் படைப்பாளிகளா நம்முடைய உலகத்திற்கான புரட்சி.தெய்வங்களின் நிலத்திற்கான தண்டனை உருவாக்குறவங்க.எல்லோரும் படைப்பாளராகிவிடுவார்கள்.
சீசன் 1
2 எப்பிசோடுகள்
  • 1. “எனக்கு நடந்த எல்லாவற்றையும் நான் நினைவில் கொள்வேன்.”

    1. “எனக்கு நடந்த எல்லாவற்றையும் நான் நினைவில் கொள்வேன்.”

    ஸோடா மிசுஷினோ “எலிமெண்டல் சிம்பொனி ஆஃப் வோகல்செவாலியர்”ஐ பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதில்வரும் கதாப்பாத்திரம் செலிசியா உபிடிரியாவும், மர்மமான பெண்ணும் இராணுவ உடையில் அவனது அறைக்குள் வருகின்றனர். அவர்கள் சண்டையின் நடுவில் ஸோடா மாட்டிக்கொள்கிறான். அவர்களை பின்தொடர்ந்து யோயோகி பார்க் செல்கிறான். அங்கு “அவால்கேன் ஆஃப் ரெமினுஸ்” விளையாட்டில் வருகின்ற மெடியோரா ஆஸ்டரிச் பாத்திரம் திடீரென தோன்றுகிறது.
    ஸோடா மிசுஷினோ “எலிமெண்டல் சிம்பொனி ஆஃப் வோகல்செவாலியர்”ஐ பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதில்வரும் கதாப்பாத்திரம் செலிசியா உபிடிரியாவும், மர்மமான பெண்ணும் இராணுவ உடையில் அவனது அறைக்குள் வருகின்றனர். அவர்கள் சண்டையின் நடுவில் ஸோடா மாட்டிக்கொள்கிறான். அவர்களை பின்தொடர்ந்து யோயோகி பார்க் செல்கிறான். அங்கு “அவால்கேன் ஆஃப் ரெமினுஸ்” விளையாட்டில் வருகின்ற மெடியோரா ஆஸ்டரிச் பாத்திரம் திடீரென தோன்றுகிறது.
    13+
    24நிமி
    7 ஏப்., 2017
  • 2. …..தட் வாஸ் நாட் பான்னி.

    2. …..தட் வாஸ் நாட் பான்னி.

    சோட்டா செல்சியாவின் விருப்பத்தை நிறைவேற்றி அவ கதையை உருவாக்குனவர பார்க்க விரும்புனா,வோகெல்செல்லியரின் எலிமெண்டல் சிம்பொனி" ஆசிரியரான தகாஷி மட்சூபராவுடன் தொடர்பு. கொண்டாள்.மாகிக்சிலீயர் மமிகா" இருந்து திடீரென வந்த முக்கிய கதாபாத்திரமான மமிகா கிரிமேகி, ஈக்க்பூகுரோவில் மட்சுபாராக்காக காத்திருக்கிறார்.போராடி தொடங்கறத செலேசியா எதிர்த்தாள்,சோக கதையை உருவாக்கிய படைப்பாளர்களிடம் கோபமாக மமிகா இருந்தாள்.
    சோட்டா செல்சியாவின் விருப்பத்தை நிறைவேற்றி அவ கதையை உருவாக்குனவர பார்க்க விரும்புனா,வோகெல்செல்லியரின் எலிமெண்டல் சிம்பொனி" ஆசிரியரான தகாஷி மட்சூபராவுடன் தொடர்பு. கொண்டாள்.மாகிக்சிலீயர் மமிகா" இருந்து திடீரென வந்த முக்கிய கதாபாத்திரமான மமிகா கிரிமேகி, ஈக்க்பூகுரோவில் மட்சுபாராக்காக காத்திருக்கிறார்.போராடி தொடங்கறத செலேசியா எதிர்த்தாள்,சோக கதையை உருவாக்கிய படைப்பாளர்களிடம் கோபமாக மமிகா இருந்தாள்.
    13+
    24நிமி
    14 ஏப்., 2017
  • ரீ:கிரியேட்டர்ஸ்
    IMDb 6.9/1020171 சீசன்
    மக்கள் பல கதை உருவாக்கினர்.துயரம்,கோபம், உணர்ச்சி.உணர்வுகள்,உணர்ச்சிகளை தூண்டும் கதைகள்.இருந்தாலும்,அந்த உணர்வுகள் ஒரு பார்வையாளரின் உணர்ச்சிகளைக் காட்டிலும் வேறு இல்லை.கடவுள் உள்ள கதாபாத்திரம் தங்கள் சொந்த விருப்பத்திற்கு அவர்களுடைய கண்களில்,கடவுளர்களைப் போலவே, கதைகளின் படைப்பாளிகளா நம்முடைய உலகத்திற்கான புரட்சி.தெய்வங்களின் நிலத்திற்கான தண்டனை உருவாக்குறவங்க.எல்லோரும் படைப்பாளராகிவிடுவார்கள்.
    படைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    18+
    ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்ட்ரோபிங் வடிவங்கள் ஒளி உணர்திறன் பார்வையாளர்களைப் பாதிக்கலாம்
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்