ஏ.ஆர்.ரஹ்மானுடனான பண்ணிசை என்பது ஏ.ஆர். ரஹ்மானின் பார்வையில் கடந்த கால மற்றும் எதிர்கால இந்திய இசை குறித்த ஆய்வாகும்.இந்தியாவின் இசை பாரம்பரியம் நம் நாட்டின் புவியியல் மற்றும் வரலாற்று வேறுபாடுகளைக் குறித்துக்காட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கருவிகள் மற்றும் குரல் மரபுகளின் வழியே பார்க்கப்படவிருக்கிறது. இந்த தொடர் மரபுகள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களைக் குறித்து ஆய்வு நடத்தவிருக்கிறது.