புஷ்பவல்லி தன் உணவு விஞ்ஞானப் படிப்பை முடித்து, தன் தாயால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அந்தணனைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. ஆனால், நிக்கில் ராவைச் சந்தித்ததும் எல்லாம் மாறி விட்டது. அவனை ரகசியமாகப் பின்பற்றி பெங்களூர் சென்று, ஒரு குழந்தைகள் நூலகத்தில் பணி செய்து, தன் வீட்டுச் சொந்தக்காரருடன் போராடி, கஷ்டப்படுகிறாள். தெரிந்தவரைப் பின்தொடர்வதில் தவறில்லை என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறாள்.