இந்தியாவில் பணக்கார பின்னணியில் இருக்கும் இளம் குழந்தைகளை கடத்தி பெரும் தொகையை கோருதல் அல்லது கொலைசெய்தலினால் நிறைந்துள்ளது. போலீஸ் ஆணையர் ஹம்சா ஷேக் ஒய்வு பெற்ற பிறகு, டி எ ஸ் பி அலி ஹைதர் ஜாபிரி பதவி ஏற்கிறார். இதன் பின் குறுகிய காலத்தில் வங்கி கொள்ளையர்களை பிடிப்பதன் மூலம் தன் திறன்களை வெளிப்படுத்துகின்றார்.
IMDb 5.9/1019922 ம 41 நிமிடம்