கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எலினா, பொன்னி, மேட் மற்றும் டைலெர் ஆகியோரைச் சந்திக்க, கரோலின் தீர்மானித்தார். ஓர் இரவில் அனைவரும், குரலை மாற்றி, கேட்வரைக் குழப்பும் வழக்கமான விளையாட்டில் ஈடுபட்டு மகிழ நினைத்தனர். ஆனால் அந்த மாலை விபரீத வேடிக்கையில் முடிந்தது,கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எலினா, பொன்னி, மேட் மற்றும் டைலெர் ஆகியோரைச் சந்திக்க, கரோலின் தீர்மானித்தார். ஓர் இரவில் அனைவரும், குரலை மாற்றி, கேட்வரைக் குழப்பும் வழக்கமான விளையாட்டில் ஈடுபட்டு மகிழ நினைத்தனர். ஆனால் அந்த மாலை விபரீத வேடிக்கையில் முடிந்தது,