பாம்பே மை பிலவ்ட் (பம்பாய் மேரி ஜான் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது,கேங்க்ஸ்டர் தாராவின் வாழ்க்கையை, அவரது தந்தை இஸ்மாயிலின் பார்வையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தாரா தனது குடும்பம் உட்பட அனைத்தையும் எப்படி பணயம் வைக்கிறார் என்று பார்க்க போகிறோம். அவர் தனது மூளையை பயன்படுத்தி எப்படி காவல்துறை உட்பட அனைவரையும் எதிர்த்து போராடும் ஒரு பயங்கர, அச்சமற்ற கேங்க்ஸ்டராக மாறுகிறார் என்பதே இக்கதை.