புதுமணத் தம்பதி, லிடியா, மேனுவவலின் குடும்பங்கள் ஒரு முறையே சந்தித்துள்ளனர். அன்னையர் தினத்தைக் கொண்டாட மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். குடும்ப ரகசியம் ஒன்று வெடித்து, அனைத்தையும் மாற்றுகிறது. எஸ்மெரால்டாவும் ரோஸாவும் தங்களுக்கு எதிராக ஏதோ இருப்பதாகத் தோன்றும் நாளைக் கடக்க ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். எல்லாம் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று இருப்பதே சிறந்தது என உணர்ந்து கொள்வர்.