இது ஒரு அமைதியான ஆண்டாக இது வரை இருந்திருக்கிறது. ஹோம்லேண்டர் அடக்கப்பட்டான். புட்சர் அரசுக்கு வேலை செய்கிறான், அவனை கண்காணிப்பது வேறு யாருமில்லை, ஹ்யூயி. இருவரும் இந்த அமைதியை ரத்தக்களறியாக்க பார்க்கின்றனர். மர்மமான சூப்-எதிர்க்கும் ஆயுதம் பற்றி தி பாய்ஸுக்கு தெரிய வந்ததும், அவர்கள் செவெனோடு மோதுகின்றனர், போர் தொடங்குகிறது, முதல் சூப்பர்ஹீரோ: சோல்ஜர் பாயின் கதையை தேடி செல்கின்றனர்.