இப்படம், பாரம்பரிய முறையில் எண்ணெய் எடுக்கப்படுவதற்கு பெயர் போன, ஹுலிதுர்காவில் வாழும் கடின உழைப்பாளி கிருஷ்ணாவை பற்றியது. தேவி ஷெட்டி எனும் பெரிய தொழிலதிபரின் வருகையால், கிருஷ்ணா நிலை குலைந்து போகிறான். மக்களுக்கு நியாயம் கிடைக்க அவன் போராடுவானா? இறுதியில் யார் உண்மையான ‘எஜமான்’ ஆகிறார்கள் என்பதே படத்தின் முக்கிய கதையாகும்.