வருண்(விஜய் தேவரக்கொண்டா) அவருடைய தந்தை(நாசர்) சிறைசெல்வதால் அவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிறார்.அவர் இன்னும் வயது மூப்பு அடையாத ஒரு சிறுபிள்ளையாகவே இருக்கிறார். காலத்தின் உந்துதலால் அந்த பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மஹேந்திரன்(சத்தியராஜ்) அறிவுரைகள் படி நல்லாட்சி கொடுக்கிறார்.
Star FilledStar FilledStar FilledStar HalfStar Empty55