"தகுதியானவரே பிழைத்து வாழமுடியும்" என்பதை புரிந்துகொண்டதாக காடி நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இத்தனை நாளாக வீட்டிலேயே பயின்ற அந்த 15 வயது சிறுமி முதல்முதலாக பொது மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் போது காட்டுத்தனமான அந்த விதி புதிய அர்த்தங்களைக் கொடுத்தது.
"தகுதியானவரே பிழைத்து வாழமுடியும்" என்பதை புரிந்துகொண்டதாக காடி நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இத்தனை நாளாக வீட்டிலேயே பயின்ற அந்த 15 வயது சிறுமி முதல்முதலாக பொது மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் போது காட்டுத்தனமான அந்த விதி புதிய அர்த்தங்களைக் கொடுத்தது.