இந்தப் படம் 1962 மற்றும் 1972 க்கு இடையில் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆந்திரப் பிரதேச அரசியலில் செல்வாக்கு செலுத்திய மாணவ தலைவர், குத்துச்சண்டை வீரர் மற்றும் தங்கப் பதக்கம் வென்றவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். 1972 ல் தனது விடுதியில் கொடூரமாக கொலை செய்யப்படும் வரை ஒரு புரட்சிகர எண்ணங்களை அவர் ஊக்கப்படுத்தினார்.