பிபிஎல்லின் அடுத்த சீசனில், வாயு ராகவன் தலைமையில் மும்பை மேவரிக்ஸ் தங்களது எதிரியான அரவிந்த் வஷிஷ்ட் தலைமையிலான ஹரியானா ஹரிகேனை எதிர்கொள்ள போகிறது. ஆனால் அவர்கள் கிரிக்கெட் உலகத்தை உலுக்கும் ஊழல்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஜரீனா மாலிக், பாய்சாப் உடன் கூட்டு சேருகிறார். ஆனால் மறைவிலிருந்து இவ்விளையாட்டை கட்டுப்படுத்த முற்படுபவர்கள் இதை அழிப்பதென்ன அச்சுறுத்துகிறார்கள்.