உற்சாகம் மிகுந்த காவ்யாவும், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத ஹம்ப்டியும், எதிர்பாராத சூழ்நிலையில் சந்தித்துக் காதல் கொள்ளும் இந்த சுவையான நகைச்சுவைக் காதல் கதையைக் கண்டு களியுங்கள். அவர்கள் உள்ளத்தில் இயல்பாகவே இருக்கும் அன்பு உடனடியாகக் காதலாக மாறி அவர்களைப் பல ஏற்ற இறக்கங்களுக்கு அழைத்துச் செல்கிறது.