2028இல், ஓ.என்.ஓ.ஆர் கூட்டணியில் இணையாத இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. பதிலுக்கு இந்தியா ஓ.என்.ஓ.ஆர் நிறுவனங்களில் சோதனை செய்கிறது. இதனிடையே, ஜி. என்.ஆர் மகள் கீர்த்தனா வனவிலங்கு அதிகாரி தமிழை காதலிப்பதை அறியும் நடராஜன் தமிழைக் கொல்லத் திட்டமிடுகிறார். மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் சூழலில் ஓ.என்.ஓ.ஆர் தென்னிந்தியாவைப் பிடிக்கிறது. தமிழ், நடராஜன், பிறர் இணைந்து நாட்டை மீட்கிறார்கள்.