

மிர்சாபூரில் பழியும் பகையும் ரத்தமாய் ஓடும். மிர்சாபூரின் ராஜா பதவிக்கு போட்டியாளர்கள் ஏராளம். கல்யாண வீட்டின் படுகொலை சம்பவத்திற்குப்பின் முன்னாவிற்கு தைரியம் அதிகமாகிறது. குட்டுவும் கோலுவும் எங்கு தேடியும் காணவில்லை. அகண்டானந்தின் கனவுகள் அரசியலை நோக்கி விரிகிறது. பூர்வாஞ்சலைத் தாண்டி, லக்னோவின் அரசியல் தளங்களிலும், பீஹாரின் தெருக்களிலும் எதிரொலிக்கும் ஒரே கேள்வி - மிர்சாபூரை ஆளப்போவது யார்?
IMDb 8.4202018+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை