பயாஸ்கோப் காட்சிகளைக் காட்டும் தியுபோன்ட்டை திவாகரன் சந்திக்கிறார். அந்த பயாஸ்கோப் கருவியில் லயித்துப் போகும் திவாகரன், அந்த கருவியை அவரிடமிருந்து வாங்கி தனது கிராமத்தில் பயாஸ்கோப் காட்சிகளை போட்டு காண்பிக்க நினைக்கிறார். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அதன் மீது ஒரு மூடத்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்.