கொலைப் பட்டியலில் உள்ளவர்கள் ஒரு இராணுவத் தளத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே, நெருக்கமாக அடைக்கப்பட்ட அந்த கோடீசுவரர்கள், ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்றனர். பின்னர், அவர்களில் ஒருவர், இவ்வழக்கையே தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.கொலைப் பட்டியலில் உள்ளவர்கள் ஒரு இராணுவத் தளத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே, நெருக்கமாக அடைக்கப்பட்ட அந்த கோடீசுவரர்கள், ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்றனர். பின்னர், அவர்களில் ஒருவர், இவ்வழக்கையே தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.